Availability: In Stock

தமிழர் மரபில் அறக்கோட்பாடுகள்

100.00

தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

ஆக்கம்: பதிப்புக் குழு

Description

உலகில் “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி“. அத்தகு பழமை வாய்ந்த தமிழர்கள் வகுத்துக்கொண்ட நல்ல நெறியே அறநெறியாகும்.

தமிழ் இலக்கியத்தில் அறநெறிப் பார்வைக்கு இடம் நிறையவே இருக்கிறது.  ஏற்கனவே நீதிநூல்கள் வள்ளுவர் காலம் முதல் தற்காலம் வரை நிறையவே இருக்கின்றன.  இவை தமிழ்ச் சமுதாயத்தின் அறவியல் கோட்பாடுகளை அளவிட உதவிடும்.

அந்த வகையில் ஔவையாரின் அறக்கருத்துகள், திருக்குறள், நாலடியார் கூறும் அறக்கருத்துகள்.  இராமாயணம் மற்றும் மகாபாரதம் உணர்த்தும் அறக்கருத்துகள் உள்ளிட்டவற்றைத் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக்கம்: பதிப்புக் குழு

Additional information

Year of Publishing

2024

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Pages

100

Author

Language

Tamil

select-format

Paperback

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழர் மரபில் அறக்கோட்பாடுகள்”

Your email address will not be published. Required fields are marked *