Availability: In Stock

தமிழகக் கோயிற் கலைகள்

110.00

தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

ஆசிரியர்: ரா. நாகசாமி, மா. சந்திரமூர்த்தி

Description

மன்னர்கள் பக்திப் பெருக்காலே கட்டிய கோயில்கள் பல உண்டு. மேலும் குடிமக்களுடைய உணர்வுக்கேற்ற தேவைகள் எல்லாம் பூர்த்தியடைய வேண்டியும் அரசர்கள் பல கோயில்களைக் கட்டியுள்ளார்கள்.
தமிழ்நாட்டுக் கோயில்களின் தோற்றம் அவற்றின் வளர்ச்சி, கோயில்களின் இலக்கணம், தமிழ்நாட்டுக் கோயில்கள் வரலாறு, தமிழ்நாட்டுக் கோபுரங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், தமிழ்நாட்டு ஓவியங்கள் ஆகியவற்றைச் சங்ககாலம் தொடங்கி பல்லவர், சோழப், பாண்டியர், விஜயநகரர் காலம் வரை காலவாரியாக கலை வளர்த்த வரலாற்றை இந்நூல் எடுத்தியம்புகிறது.

ஆசிரியர்: ரா. நாகசாமி, மா. சந்திரமூர்த்தி

Additional information

Year of Publishing

2024

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Pages

110

Author

,

Language

Tamil

select-format

Paperback

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழகக் கோயிற் கலைகள்”

Your email address will not be published. Required fields are marked *