Availability: In Stock

வேதங்கள் புராணங்கள் பண்பாட்டுக் கூறுகள்

SKU: HRCE00213

80.00

தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்

Description

வேதங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களுக்கு நல்வழி காட்டிப் பண்பாட்டினை வளர்த்தன. அறிவு, வழிபாடு போன்றவை வேத இலக்கியங்கள் உணர்த்தும் அரிய உண்மைகளாகும்.
புராணங்களான இராமாயணம், மகாபாரதம் இவையிரண்டும் இந்து சமயத்தின் தத்துவக் கோட்பாடுகளைப் பிரதிபலித்தன. இதிகாசங்களும், புராணங்களும் நம் பண்டைய வாழ்க்கை நெறிமுறைகளை நாம் அறியும் வண்ணம் உதவுகின்றன.
மேலும் இந்நூலில் வழிபாடு, இந்து சமயப் பெருமைகள், சமய இலக்கியங்கள், விழாக்கள், கலைகள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளைக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்: பதிப்புக் குழு

Additional information

Year of Publishing

2024

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Pages

80

Reviews

There are no reviews yet.

Be the first to review “வேதங்கள் புராணங்கள் பண்பாட்டுக் கூறுகள்”

Your email address will not be published. Required fields are marked *