• சிற்றம்பலம்

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆசிரியர்: கி. வா. ஜகந்நாதன்

    80.00
  • திருமுருகாற்றுப்படை (தமிழ்)

    0

    அறுபடை வீடுகளில் கொலுவிருக்கும் முருகப்பெருமானின் அருட்திறம், அத்தலத்தின் பெருமை போன்றவை இந்நூல் வழியே விளக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்: கி. வா. ஜகந்நாதன்

    250.00
  • நாயன்மார் கதை

    0

    அறுபது நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் பதிகங்கள், அவர்களின் சிவத்தொண்டு. அவர்கள் செய்த அற்புதங்கள் போன்ற தெய்விக வரலாறும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

    ஆசிரியர்: கி. வா. ஜகந்நாதன்

    420.00