Availability: In Stock

சமய இலக்கியமும் கோயிற்கலையும்

190.00

தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்

Description

‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்னும் முதுமொழிக்கேற்ப கோயில்கள் என்பவை ஆன்மிகத்துடனும், மக்களின் வாழ்க்கையோடும் மிக நெருங்கிய தொடர்புடையவை. இத்தகைய பெருமைக்குரிய கோயில்களில் உறையும் தெய்வங்கள் சிறப்பாக வழிபடப்பட்டுள்ளதை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது.

தமிழகக் கலைவரலாற்றில் கோயிற்கலை மிக இன்றியமையாத ஓர் இடத்தை வகிக்கிறது. கோயிற்கலை என்பது பொதுவான ஒரு கலையாக இருப்பினும் அதில் ஒவ்வொரு சமயத்திற்கென குறிப்பிட்ட சில வேறுபாடுகளுடன் கூடிய அமைப்புகள் உள்ளன.

அவ்வகையில் கோயிற்கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, நடுகற்கள், சதிக்கற்கள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளோடு, சைவம் – வைணவம் பற்றிய கட்டுரைகளும்,  குடைவரைக் கோயில்கள் பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஆகமங்கள் பற்றிய அறிமுகம், திருவிளையாடற்புராணச் செய்திகள், கோயில் கள ஆய்வு நெறிமுறைகள், தமிழகக் கோயிற் கல்வெட்டுகள் உள்ளிட்ட செய்திகள் குறித்தும்  இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்

Additional information

Year of Publishing

2024

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Pages

192

Author

Language

Tamil

select-format

Paperback

Reviews

There are no reviews yet.

Be the first to review “சமய இலக்கியமும் கோயிற்கலையும்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன