Availability: In Stock

சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும்

550.00

தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

ஆசிரியர்: மெய்காந்த தேவ நாயனார்

Description

சைவ சமயத்தில் சமயக் குரவர்கள் நால்வர், சந்தான குரவர்கள் நால்வர்                                                                என்று     சொல்லப்படுகிறது.      அத்தகு சந்தான குரவர்களில் முதலாமானவர் மெய்கண்டார். இவர் சைவ சித்தாந்த சாத்திர மரபையும், சைவ சித்தாந்தத்திற்கான குருமரபையும் தோற்றுவித்தவர்.

சைவத்தின் முடிமணியாய்த் திகழும் சிவஞானபோதத்திற்குப் பாட்டும் உரையுமாகிய வடிவில் சான்றோர் உரைகண்டிருக்கின்றனர். அவற்றுள் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையாக இந்நூல் அமைந்துள்ளது.

சைவ சமயத்தின் அடிப்படைக் கருத்துகள் பலவற்றைத் தொகுத்துச் சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் கொண்டு எளிய நடையில் அமைந்த இந்நூல், சிவபெருமானைப் பற்றிய ஞானத்தை நமக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

ஆசிரியர்: மெய்காந்த தேவ நாயனார்

Additional information

Year of Publishing

2024

Pages

550

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Author

Language

Tamil

select-format

Hard Bound

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன