
அபிராமி அந்தாதி
0₹100.00திருக்கடையூர் அபிராமி அம்மையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு இந்நூல் பாடப்பட்டுள்ளது.
ஆசிரியர்: வித்துவான் தி.பட்டுச்சாமி ஓதுவார்

நவராத்திரி வழிபாடு
0₹40.00நவராத்திரி வழிபாட்டின்போது இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் இறைவுருவங்கள் மற்றும் சமூகப் பண்பாட்டு விளக்க. உருவங்கள் சுதை சிற்பங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் ஊடாக இறைவனை வழிபடும் ‘முறை தொன்றுதொட்டு வந்துள்ளது. இவ்வாறான சுதை சிற்பங்களை முறைப்படுத்திக் காட்சிப்படுத்துவதில் பொருள் உண்டா அல்லது இவை பொழுது போக்கா எனும் ஐயங்களைத் தீர்க்கும் விடயமாக இந்நூல் அமைந்துள்ளது.
ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

வழிபாட்டுப் பாடல்கள்
0₹170.00விநாயகர் துதிப்பாடல் தொடங்கி லலிதாம்பிகை நவரத்ன மாலை துதிப்பாடல் வரை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: சுப்பையா முத்துக்குமாரசாமி

ஸ்ரீமத் பாகவத சாரம் ஸ்ரீதேவி பாகவதம்
0₹110.00இந்நூலில் ஸ்ரீமத் பாகவதம் இரண்டு பகுதிகளில் விளக்கப்பட்டு உள்ளன. அதே போன்று ஸ்ரீதேவி பாகவதமும் மூன்று பாகமாக விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: ஸ்ரீரங்கம் சித்தர்





