Availability: In Stock

திருத்தணியல் செப்பேடுகளும் கல்வெட்டுக்களும்

520.00

தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்

ஆசிரியர்: சா. கிருஷ்ணமூர்த்தி

Description

அறுபடை வீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் திருத்தணிகையில் உள்ள தொன்மையான கோயில்களின் கட்டடச் சிற்பக்கலைகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நூல் உருவாக்கப்பட்டது. தமிழக அரசின் உ.வே.சா. விருதினைப் பெற்ற ‘சரித்திரச் செம்மல்‘ ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பல முறை திருத்தணிக்கு நேரில் சென்று விரிவாக ஆய்வு செய்து இந்நூலை உருவாக்கியுள்ளார்.

ஆசிரியர்: சா. கிருஷ்ணமூர்த்தி

Additional information

Year of Publishing

2024

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Pages

200

Author

Language

Tamil

select-format

Hard Bound

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருத்தணியல் செப்பேடுகளும் கல்வெட்டுக்களும்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன