
திருப்புகழ் பகுதி – 1
0₹460.00இந்நூல் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி ஆகிய தலங்களின் அருட்சிறப்பை பாடல்கள் வழி பண்பாடுகிறது.
ஆசிரியர்: அருணகிரிநாதர்

திருப்புகழ் பகுதி – 2
0₹650.00இப்பகுதியில் சுவாமிமலை, குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய தலங்களின் சிறப்புகள் பாடப்பட்டுள்ளன.
ஆசிரியர்: அருணகிரிநாதர்

திருப்புகழ் பகுதி – 3
0₹560.00இந்நூலில் உள்ள அருணகிரிநாதரின் பாடல்கள் முருகப்பெருமானைப் போற்றிப்பாடி, ஒரு பக்திப் பேரேடாகத் திகழ்கிறது.
ஆசிரியர்: அருணகிரிநாதர்

திருப்புகழ் பகுதி – 4
0₹450.00இந்நூலில் இடம்பெற்றுள்ள காசி முதல் நாகப்பட்டினம் வரையுள்ள தலங்களைப் பற்றிய பாடல்கள் சந்த இலக்கியமாக உள்ளன.
ஆசிரியர்: அருணகிரிநாதர்

திருப்புகழ் பகுதி – 5
0₹460.00இப்பகுதியானது எட்டிக்குடி முதல் இராமேஸ்வரம் வரையுள்ள தலங்களின் பெருமைகளை உரக்கப் பாடுகிறது.
ஆசிரியர்: அருணகிரிநாதர்

திருப்புகழ் பகுதி – 6
0₹460.00திருப்புகழ் பாடல்கள் ஒவ்வொன்றும் நாம் நெறிபட வாழ்வதற்கான வழியைச் சுட்டுகின்றன. இந்நூலில் பல பொதுப்பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்: அருணகிரிநாதர்

திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
0₹140.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

திருமந்திரம் அருள்முறைத் திரட்டு
0₹350.00சைவ சமயத்தின் உண்மை, ஒழுக்கம், பயன் மற்றும் தேர்ந்த பாடல்களுக்கான விளக்கத்துடன் இந்நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆக்கம்: பதிப்புக் குழு

திருமயிலைத் திருப்புகழ்
0₹70.00திருமயிலையின் சிறப்பு, அதன் வரலாறு மற்றும் இறைவன் – இறைவியின் மேன்மைகளைத் துதிக்கிறது இந்நூல்.
ஆசிரியர்: திருமுருக கிருபானந்த வாரியார்

திருமறைத், திவ்வியப்பிரபந்தத் திருப்பாடல் திரட்டு
0₹80.00இந்நூலின் முதற்பகுதியில் சைவசமயக் குரவர்கள் வரலாறும், பதிகங்களும், இரண்டாம் பகுதியில் ஆழ்வார்கள் பன்னிருவர் வரலாறும், பாசுரங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆக்கம்: பதிப்புக்குழு

திருமுருகாற்றுப்படை (தமிழ்)
0₹250.00அறுபடை வீடுகளில் கொலுவிருக்கும் முருகப்பெருமானின் அருட்திறம், அத்தலத்தின் பெருமை போன்றவை இந்நூல் வழியே விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: கி. வா. ஜகந்நாதன்

திருவாசகம் – சிவபுராணம்
0₹40.00திருவாசகத்தில் 51 பிரிவுகள் உள்ளன. அவற்றுள் முதற்பகுதியான ‘சிவபுராணம்’ சிவானுபவத்தைக் குறித்து இந்நூல் பேசுகிறது.
ஆசிரியர்: ஔவை துரைசாமி
- -50%

திருவானைக்கா அந்தாதி
0Original price was: ₹120.00.₹60.00Current price is: ₹60.00.திருவானைக்காவல் தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் மீது சொ.சிங்கார வடிவேலர் பாடியதே திருவானைக்கா அந்தாதி என்னும் இந்நூல், இத்தலத்தில் இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் தலமாகும்.
ஆசிரியர்: சொ. சிங்காரவடிவேல்


திருவிசைப்பா திருப்பல்லாண்டு
0₹180.00திருமுறைகளின் வரிசையில் ஒன்பதாம் திருமுறை தனிச்சிறப்புடையது. இது அளவால் மிகவும் குறைந்த 301 பாடல்களைக் கொண்டிருக்கிறது. இந்நூல் முழுதும் இசைப்பாட்டு வடிவத்தைக் கொண்டுள்ளது. சைவத்தில் உள்ள ஒரே திருப்பல்லாண்டு இத்திருமுறையில் உள்ளது.

திருவிளையாடற் புராணக்கூடற்காண்டம்
0₹210.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்

திருவேடகப் புராணம்
0₹180.00இந்நூலில் பாயிரம் முதல் முனிவர் பூசனைப் படலம் வரை உள்ள பதின்மூன்று படலங்களும் அதற்கான புராண வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: சுப்பிரமணியர்

தில்லை எனும் திருத்தலம்
0₹180.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: சந்திரிகா சுப்பிரமணியன்

தென்கயிலை வடகயிலை திருப்பதிகங்கள்
0₹120.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆக்கம்: பதிப்புக் குழு

தேவார ஒளிநெறிக் கட்டுரை – அப்பர்
0₹260.00திருநாவுக்கரசரின் திருத்தொண்டினை விளக்குவதோடு தேவாரத்தில் ஆங்காங்கு காணப்படுவனவற்றை முறைப்படுத்தி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: வா.சு. செங்கல்வராயனார்





















