
சேக்கிழார் பிள்ளைத் தமிழ் மூலமும் விளக்க உரையும்
0₹1,080.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: கண்ணப்பர்

சைவ சமயக் கலைக்களஞ்சியம் சைவ சமய அமைப்புகள் தொகுதி – 9
0₹1,300.00இந்நூல் சைவ சமய அமைப்புகள் குறித்துப் பேசுகின்றது. சைவ சமயம்சார்ந்த புலவர்கள், சமயப்பெரியோர்கள் – மடங்கள், திருச்சபை, ஆதீனம் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்: இரா.செல்வக்கணபதி

சைவ சமயக் கலைக்களஞ்சியம் சைவ சமய அருளாளர்கள் தொகுதி – 6
0₹1,350.00இந்நூலில் 711 சைவ சமய அருளாளர்களின் பிறப்பு, வாழ்க்கை, வாழ்விடம் உள்ளிட்ட வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.
ஆசிரியர்: இரா.செல்வக்கணபதி

சைவ சமயக் கலைக்களஞ்சியம் சைவ சமய அருள் நூல்கள் தொகுதி – 7
0₹1,600.00இந்நூலில் சைவ சமய அருள் நூல்களின் பட்டியலும்; புலவர்கள் குறித்த சிறு குறிப்புகளோடு, அவர்கள் எழுதிய நூல்களின் பொருண்மைகளும் சுட்டப்பட்டுள்ளன.
ஆசிரியர்: இரா.செல்வக்கணபதி

சைவ சமயக் கலைக்களஞ்சியம் சைவ சமயம் – உலகம் தொகுதி – 2
0₹1,400.00இந்தியாவில் புகழ்பெற்ற சிவாலயங்கள்- சைவ சமய இலக்கியங்கள், உலக நாடுகள் முழுவதுமுள்ள சைவ ஆலயங்களின் வரலாற்றை விரித்துக் கூறுகிறது.
ஆசிரியர்: இரா.செல்வக்கணபதி

சைவ சமயக் கலைக்களஞ்சியம் சைவ சமயம் – தமிழகம் தொகுதி – 1
0₹1,750.00சைவ சமயத்தின் தோற்றம் – வளர்ச்சி – இராச கோபுரங்கள் – சிவாகமங்கள் – மகாசிவராத்திரி போன்ற செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: இரா.செல்வக்கணபதி

சைவ சமயக் கலைக்களஞ்சியம் சைவ சித்தாந்தம் தொகுதி – 8
0₹1,300.00இந்நூலில் சைவ சித்தாந்தம் என்பதற்கான விளக்கம் பல்வேறு சைவ சமய நூல்கள் வழியும், சைவ சமயப் புலவர்களின் கருத்துகள் வழியும் தெளிவுற கூறப்பட்டுள்ளன.
ஆசிரியர்: இரா.செல்வக்கணபதி

சைவ சமயக் கலைக்களஞ்சியம் சைவத் திருமுறைகள் தொகுதி – 3
0₹1,400.00இந்நூலில் 12 திருமுறைகளும் 63 நாயன்மார்கள் வரலாறும், தேவார மும்மூர்த்திகள், திருமுறைப் பாடல்கள் விளக்கத்துடனும் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: இரா.செல்வக்கணபதி

சைவ சமயக் கலைக்களஞ்சியம் திருமுறைத் தலங்கள் தொகுதி – 4
0₹1,150.00இந்நூலில் 12 திருமுறைகளிலுள்ள 487 தலங்களின் பட்டியல், தல வரலாறு, இறைவன் – இறைவி – தலமரம் – தீர்த்தம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.
ஆசிரியர்: இரா.செல்வக்கணபதி

சைவ சமயக் கலைக்களஞ்சியம் தோரண வாயில் தொகுதி – 10
0₹1,000.00இந்நூல் மேற்குறித்த ஒன்பது தொகுதிகளுக்கான ஓர் அகரவரிசைத் தொகுப்பாகும். ஏறத்தாழ 50 ஆயிரம் சைவ சமயப் பெருமிதம் குறித்த செய்திகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
ஆசிரியர்: இரா.செல்வக்கணபதி

சைவ சமயக் கலைக்களஞ்சியம் பிற்காலத் தலங்கள் தொகுதி – 5
0₹1,500.00சைவ சமயத்தின் 4102 பிற்காலத் தலங்கள், ஒவ்வொரு தலத்துக்குமான சிறு குறிப்புகள் என இந்நூல் சைவ சமயக் கோயில் கையேடுபோல் அமைந்துள்ளது.
ஆசிரியர்: இரா.செல்வக்கணபதி

சைவ சித்தாந்த ஞானவுரை
0₹290.00இந்நூலில் சைவ சமய மாட்சி, சிவலிங்க உண்மை, சமரச சன்மார்க்கம் போன்ற தலைப்புகளோடு அறிவு, உயிர், வினை குறித்த செய்திகளும் காணப்படுகின்றன.
ஆசிரியர்: மறைமலையடிகள்

சைவசமய சிறப்புக்கூறுகள் வினா – விடை
0₹90.00சைவ சமயம் குறித்தும் அதன் சாத்திரங்கள் குறித்தும் வினா – விடை வடிவில் எளிய முறையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: இரா. முத்துக்குமாரசாமி

சைவமும் வைணவமும்
0₹240.00சைவம், வைணவத்தின் தொன்மை, அதன் இலக்கிய தோற்றங்கள், இறையடியார்கள் பற்றிய பல செய்திகளைக் கொண்டது இந்நூல்.
ஆக்கம்: பதிப்புக்குழு

சைவமும், தமிழும் பகுதி – 1
0₹250.00முற்கால இலக்கியங்களில் சைவ தத்துவங்கள் சிறப்பிக்கப் பெற்றுள்ள பான்மைகளையும் அவற்றின் குறிப்புகளையும் இந்நூலில் அறியலாம்.
ஆசிரியர்: டாக்டர்.ந.சுப்பு ரெட்டியார்

சைவமும், தமிழும் பகுதி – 2
0₹310.00சைவ சமயம் சார்ந்த திருமுறை இலக்கியங்களுக்குப் பின்பு தோன்றிய இலக்கியங்கள் முதல் பிற்கால இலக்கியங்கள் வரை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: டாக்டர்.ந.சுப்பு ரெட்டியார்

சோழற் கோயிற் பணிகள்
0₹160.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: ஜெ.எம். சோமசுந்தரம்

தணிகை நாயகன் மாலை
0₹50.00திருத்தணிகை முருகப்பெருமானின் பெருமை, வீரம், வேல், மயில், சேவல் சிறப்பு போன்ற செய்திகளும் தலச் சிறப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: வா.சு.செங்கல்வராயனார்

தமிழகக் கலைகள்
0₹150.00இந்நூலில் கட்டடம், ஓவியம், சிற்பம், இசை முதலான பதினோர் கலைகள் குறித்த செய்திகள் கால வரலாற்று அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளன.
ஆசிரியர்: மா. இராசமாணிக்கனார்

தமிழகக் கோயிற் கலைகள்
0₹110.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: ரா. நாகசாமி, மா. சந்திரமூர்த்தி





















