
சைவ சமயக் கலைக்களஞ்சியம் பிற்காலத் தலங்கள் தொகுதி – 5
0₹1,500.00சைவ சமயத்தின் 4102 பிற்காலத் தலங்கள், ஒவ்வொரு தலத்துக்குமான சிறு குறிப்புகள் என இந்நூல் சைவ சமயக் கோயில் கையேடுபோல் அமைந்துள்ளது.
ஆசிரியர்: இரா.செல்வக்கணபதி

சைவ சித்தாந்த ஞானவுரை
0₹290.00இந்நூலில் சைவ சமய மாட்சி, சிவலிங்க உண்மை, சமரச சன்மார்க்கம் போன்ற தலைப்புகளோடு அறிவு, உயிர், வினை குறித்த செய்திகளும் காணப்படுகின்றன.
ஆசிரியர்: மறைமலையடிகள்

சைவசமய சிறப்புக்கூறுகள் வினா – விடை
0₹90.00சைவ சமயம் குறித்தும் அதன் சாத்திரங்கள் குறித்தும் வினா – விடை வடிவில் எளிய முறையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: இரா. முத்துக்குமாரசாமி

சைவமும் வைணவமும்
0₹240.00சைவம், வைணவத்தின் தொன்மை, அதன் இலக்கிய தோற்றங்கள், இறையடியார்கள் பற்றிய பல செய்திகளைக் கொண்டது இந்நூல்.
ஆக்கம்: பதிப்புக்குழு

சைவமும், தமிழும் பகுதி – 1
0₹250.00முற்கால இலக்கியங்களில் சைவ தத்துவங்கள் சிறப்பிக்கப் பெற்றுள்ள பான்மைகளையும் அவற்றின் குறிப்புகளையும் இந்நூலில் அறியலாம்.
ஆசிரியர்: டாக்டர்.ந.சுப்பு ரெட்டியார்

சைவமும், தமிழும் பகுதி – 2
0₹310.00சைவ சமயம் சார்ந்த திருமுறை இலக்கியங்களுக்குப் பின்பு தோன்றிய இலக்கியங்கள் முதல் பிற்கால இலக்கியங்கள் வரை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: டாக்டர்.ந.சுப்பு ரெட்டியார்

சோழற் கோயிற் பணிகள்
0₹160.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: ஜெ.எம். சோமசுந்தரம்

தணிகை நாயகன் மாலை
0₹50.00திருத்தணிகை முருகப்பெருமானின் பெருமை, வீரம், வேல், மயில், சேவல் சிறப்பு போன்ற செய்திகளும் தலச் சிறப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: வா.சு.செங்கல்வராயனார்

தமிழகக் கலைகள்
0₹150.00இந்நூலில் கட்டடம், ஓவியம், சிற்பம், இசை முதலான பதினோர் கலைகள் குறித்த செய்திகள் கால வரலாற்று அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளன.
ஆசிரியர்: மா. இராசமாணிக்கனார்

தமிழகக் கோயிற் கலைகள்
0₹110.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: ரா. நாகசாமி, மா. சந்திரமூர்த்தி

தமிழகக் கோயிற்கலை வரலாறு
0₹250.00திருக்கோயில்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள், செப்புத்திருமேனிகள் காலந்தோறும் அமைந்த வளர்ச்சி உள்ளிட்டவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்

தமிழகம் ஊரும் பேரும்
0₹460.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: ரா. பி. சேதுப்பிள்ளை

தமிழர் சமயம்
0₹170.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: கா. சுப்பிரமணியனார்

தமிழர் மதம்
0₹290.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: மறைமலையடிகள்

தமிழர் மரபில் அறக்கோட்பாடுகள்
0₹100.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆக்கம்: பதிப்புக் குழு

தமிழில் வழிபாடும் இந்து சமய அறநிலையத்துறை தோன்றிய வரலாறும்
0₹50.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆக்கம்: ஓமந்தூரார் சட்டமன்ற உரை மற்றும் செந்தமிழ்செல்வி கட்டுரைகளின் தொகுப்பு

தமிழ் வளர்த்த செம்மல்கள்
0₹370.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆக்கம்: பதிப்புக் குழு

தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
0₹100.00நம்மாழ்வார், மும்மூர்த்திகளுக்கு மேம்பட்ட பரம்பொருளைத் திருமால் என்னும் பெயராலே வழிபட்டார். வழிபாடு மனிதனை விடாது. அது இயல்பாக நிகழ்ந்து வரும். தற்பயன் கருதாமையே வழிபாடாகும். இது அக வழிபாடு, புற வழிபாடு என இருவகைப்படும். ஆழ்வார் பாடல்கள் சமரச ஞானம் கொண்டவை. இதுபோன்று விளக்கம் தந்து இலங்குகிறது ‘தமிழ்நாடும் நம்மாழ்வாரும்’ என்னும் இந்நூல்.
ஆசிரியர்: திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ்நாட்டுக் கோயில் கட்டடக்கலை பகுதி- 1
0₹300.00சிந்துவெளி அகழாய்வு, கட்டடக்கலை, இலக்கியச் சான்றுகள், குடைவரைக் கோயில், மண்டபங்கள் எனப் பல தலைப்புகளுடன் சிறப்பான விளக்கங்களும் இந்நூலில் உள்ளன.
ஆசிரியர்: சாத்தான்குளம் அ.இராகவன்

தமிழ்நாட்டுக் கோயில் கட்டடக்கலை பகுதி- 2
0₹320.00திருக்கோயிற் பிரிவுகள், வகைகள், வளர்த்த கலைகள், மாடக் கோயில்கள், வட்டக் கோயில்கள், ஆலயத்தின் தத்துவ விளக்கம் போன்றவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: சாத்தான்குளம் அ.இராகவன்





















