
தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு
0₹40.00அறுபது நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் பதிகங்கள், அவர்களின் சிவத்தொண்டு. அவர்கள் செய்த அற்புதங்கள் போன்ற தெய்விக வரலாறும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

தமிழ்ப்புலவர் வரிசை பகுதி – 1
0₹100.00ஔவையார், கம்பர், புகழேந்தி ஆகிய மூவரின் வரலாறுகளும், பாடல்களும் உள்ளுறை உவமைகளுடன் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

தமிழ்ப்புலவர் வரிசை பகுதி -2
0₹120.00ஒட்டக்கூத்தர் முதல் சிதம்பர அடிகள் வரையுள்ள பதினோரு புலவர்களின் வரலாறு, பாடிய பாடல்கள் இந்நூலில் பங்கெடுத்துள்ளன.
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

தனிப்பாடற்றிரட்டு பகுதி – 1
0₹430.00இந்நூலானது வரலாற்று வரிசை முறைக்கு ஏற்றவாறு புலவர்களின் பெயர்களும், அவர்கள் இயற்றிய பாக்களும் உரையுடன் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: கா.சுப்பிரமணியனார்

தனிப்பாடற்றிரட்டு பகுதி – 2
0₹440.00இந்நூல் பொ.ஆ. 17-ஆம் நூற்றாண்டிற்குப் பின்பு வாழ்ந்த புலவர்களின் அரிய பாடல்கள் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: கா.சுப்பிரமணியனார்

தாயுமானவர் வரலாறும் நூலாராய்ச்சியும்
0₹230.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: கா. சுப்பிரமணியனார்

தியானம்
0₹120.00தியானம் குறித்தும் தியானம் பற்றிய ஆராய்ச்சிகள் குறித்தும் இந்நூல் வழி அறியலாம்.
ஆசிரியர்: க.வ.முத்தையா

திருஇசைப்பா ஒளிநெறிக்கட்டுரை
0₹300.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்

திருக்கண்டியூர் புராணம்
0₹50.00திருக்கண்டியூர் என்பதற்கான பெயர்க்காரணம் மற்றும் பல அரிய தகவல்களைக் கொண்டு இத்தலபுராணம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: வ.சு. சண்முகனார்

திருக்கழுக்குன்ற புராணம்
0₹470.00தென் கயிலாயம், கதலி வனம், தருமகோடி, பட்சி தீர்த்தமெனும் பெயர்களால் பற்பல காலங்களிலழைக்கப்பட்ட திருக்கழுக்குன்றமென்னுந் தலத்தினைப்பற்றி யிவ்வுலகருக்குத் தெரிவிக்குமிந்தத் திருக்கழுக்குன்ற புராணம்.
ஆசிரியர்: வித்துவான் காஞ்சி சபாபதி

திருக்குடவாயிற் புராணம்
0₹90.00இறைவன் – இறைவி ஆகியோரின் பெருமைகளையும், தலத்தின் வரலாற்றையும் கொண்டு பல அத்தியாயங்களாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: வ.சு. சண்முகனார்

திருக்குற்றாலக் குறவஞ்சி
0₹220.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: ஜெயசித்தகன்

திருக்கோயில் அமைப்பும் திருவுருவ அமைதியும்
0₹300.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்
0₹190.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆக்கம்: பதிப்புக் குழு

திருச்செந்தூர்ப்புராணம்
0₹440.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: ச. சிவப்பிரகாச பண்டிதர்

திருத்தணியல் செப்பேடுகளும் கல்வெட்டுக்களும்
0₹520.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்
ஆசிரியர்: சா. கிருஷ்ணமூர்த்தி

திருத்தொண்டர் வரலாறு
0₹90.0063 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் என மொத்தம் 72 பேரை பற்றிய சுருக்க வரலாறாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: க. வெள்ளைவாரணனார்

திருநீற்றின் பெருமை
0₹120.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்
ஆசிரியர்: சிவ. சதீஸ்குமார்

திருப்பரங்குன்றம் (ஆங்கிலம்)
0₹50.00முருகப்பெருமான் திருமணக் கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானின் அருட்திறம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: சத்தியவேல் முருகனார்

திருப்பாவை, திருவெம்பாவை
0₹200.00இறை சிந்தனை, மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தேகப்பயிற்சி போன்றவை விளக்கவுரையுடன் பதவுரை, உள்ளுறை கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆக்கம்: பதிப்புக் குழு





















